பிகார் மாநிலத்தில் மது இல்லாத நாடு என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது மது ஒழிப்பை ஒரு சில மாநிலங்களில் மட்டும் இருக்குறது. அதுமட்டுமல்லாமல் இதை நாடு முழுவதும் மது ஒழிப்பை அமல்படுத்த வேண்டும். ஏனெனில் இது மகாத்மா காந்தி பிறந்த மண்ணு, மதுவால் பல உயிரிழப்புகள் நடந்திருக்கிறது என்றும், கடந்த களங்களில் இந்தியாவில் மது ஒழிப்பு அமலில் இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் அதை ரத்து செய்ததாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், பீகாரில் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூரால் மது அதிகமாக திணிக்கப்பட்டதாவும், மதுவை ஒழிக்க தான் 2011 முதல் திட்டமிட்டு இறுதியாக 2016-ம் ஆண்டு அதை நிறைவேற்றியதாகவும் தெரிவித்தார். கடந்த 2016 முதல் இன்றுவரை பீகாரில் மதுவிற்கு தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…