காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி அமலாக்கத்துறை மனு ! நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார்.இந்த நிலையில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது .இந்த மனு தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்றகாவல் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025