இந்தியாவில் கம்ப்யூட்டர் ,தொலைபேசி போன்ற மின்னணு பொருள்கள் அதிகமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயத்தில் மின்னணு கழிவு பொருள்கள் அதிகரித்து வருகின்றனர். மின்னணு கழிவு பொருள்களை அகற்றுவதற்கு பெரும் சவாலாக இந்தியாவிற்கு உள்ளது.
மின்னணு கழிவுகள் உருவாக்கத்தில் சீனா முதல் இடத்தில் உள்ளது.இந்தியா ஐந்தாவது இடத்திலும் ,மூன்றவது இடத்தில் அமெரிக்கா, ஜப்பான் , ஜெர்மனி போன்ற நாடுகள் உள்ளன.
இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு 2 மில்லியன் டன் மின்னணு கழிவுகள் இருந்தன. 2020-ம் ஆண்டு 5.2 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என அசோசம் தொழில் வர்த்தக சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்னணு கழிவுகளின் பயன்பாடு 19.8 சதவீதம் உள்ளது. மகாராஷ்டிரா-வில் ஆண்டுக்கு 47 ஆயிரத்து 810 டன் மின்னணு கழிவுப்பொருள்களை மறுசுழற்சி செய்கின்றன.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…