இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாஜக தனிப்பெரும்பான்மை உடன் மத்தியில் ஆட்சி அமைக்கிறது.இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் தற்போது முன்னிலை வகித்து வருகின்றனர்.
அதன்படி சண்டீகர் தொகுதி பாஜக வேர்பாளர் கிரான் கீர் முன்னிலை வகித்து வருகிறார். அதே போல் டெல்லி தொகுதியில் பாஜகவின் மீனாட்சி லேகி முன்னிலை வகித்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பின்னுக்கு தள்ளி அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராணி முன்னிலை வகிக்கிறார். மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.மும்பை வடக்கு மத்திய தொகுதியில் பூனம் மகாஜன் முன்னிலை வகித்து வருகிறார். சர்ச்சை பேச்சுக்கு சொந்தக்கரார் சாத்வி பிரக்யா சிங் போபா தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் அனைவரும் முன்னிலை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…
சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…