இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதனையடுத்து ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 175 இடங்களில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 149 இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளது.ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 25 இடங்களையே பிடித்துள்ளது.
இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதையடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ள நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி மே 30-ம் தேதி ஆந்திர முதல்வராகப் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…