தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வரும் மே 2-ம் தேதி வெளியாகும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து தேர்தல் நடைபெறக்கூடிய மாநிலங்களின் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தமிழகம் -234, புதுச்சேரி – 30, கேரளா – 140, மேற்கு வங்கம் – 294, அசாம் – 126 தொகுதிகளில் தேர்தல் நடக்கும் என்றும், வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம்நீடிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 80 வயது மேற்பட்ட முதியோர்கள், விரும்பினால் தபால் வாக்கு அளிக்கலாம் என தெரிவித்த அவர், கொரோனா நோயாளிகள், அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வரும் மே 2-ம் தேதி வெளியாகும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…