இதன் படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கடைசி மற்றும் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த இறுதிக்கட்ட தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் வரும் 23ம் தேதி திங்கள்கிழமை வெளியாக உள்ளன.இந்நிலையில், தற்போதைய கருத்துக் கணிப்புப்படி பெரும்பாலான கருத்துகணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு இறங்குமுகமாகவே உள்ளது.ஏற்க்கனவே, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பறிகொடுத்து பாஜக, இந்நிலையில் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியை பறிகொடுக்கும் நிலைக்குத் தற்போது தள்ளப்படுமா என்பது கூடிய விரைவில் அதாவது நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…