#Election Breaking : தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் துப்பாக்கி சூடு…! 2 வீரர்கள் காயம்…!

Published by
லீனா

பக்வான்ப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவாதற்கு முன் வாக்காளர்களை அச்சுறுத்தும் வண்ணம் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். 

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அங்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இந்நிலையில், பக்வான்ப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவாதற்கு முன் வாக்காளர்களை அச்சுறுத்தும் வண்ணம் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் தடுத்துள்ளனர். அதில் 2 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருடன் சேர்ந்து சிலர், அரக்கோலில் வாக்காளர்களை அச்சுறுத்தியதாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

பாஜகவுடைய ஏவலால் பல கட்சிகள் நம்மளை குறைகூறுகிறார்கள்! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!

பாஜகவுடைய ஏவலால் பல கட்சிகள் நம்மளை குறைகூறுகிறார்கள்! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!

சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…

19 minutes ago

வடசென்னை 2 வருது…வருது! மாற்றி மாற்றி பேசும் வெற்றிமாறன்…டென்ஷனில் ரசிகர்கள்!

சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…

1 hour ago

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு! தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…

2 hours ago

அமெரிக்கா நம்மளை அடக்கி ஆள விரும்புகிறது…கனடாவின் புது பிரதமர் மார்க் கார்னி பேச்சு!

ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…

2 hours ago

கோப்பையை வென்ற இந்தியா..ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வா? ரோஹித் சொன்ன பதில்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…

3 hours ago

இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை :  இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த…

3 hours ago