ஹரியானாவில் கல்வி அமைச்சர் கன்வார் பாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. அதிலும் அரசியல்வாதிகள் அமைச்சர்கள் நடிகர்கள் பணம் படைத்தவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரானா தனது வீரியத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஹரியானாவில் உள்ள கல்வி அமைச்சர் கன்வர் பால் அவர்களுக்கு கடந்த இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், கடந்த சில நாட்களில் தன்னுடன் தொடர்பு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்தும்மாறு கேட்டுக் கொண்டுள்ளார். தன்னிடம் தோன்றிய சில அறிகுறிகளுக்கு பிறகு அவர் சோதனை மேற் கொண்டதாகவும் அது தற்பொழுது நேர்மறையாக திரும்பி உள்ளதால் தயவு செய்து அருகில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறும், சோதனை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…