ஆந்திராவில் கனமழை எதிரொலி : வீடு இடிந்து பெண் ஒருவர் பலி!

Published by
Rebekal

ஆந்திராவில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஆந்திர பிரதேசத்தில் காக்கிநாடா எனும் பகுதியில் ஏற்பட்ட அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நேற்று ஆந்திராவில் 24 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. மேலும் கடலில் நின்று கொண்டிருந்த கப்பல்கள், படகுகள் ஆகியவை கரைக்கு அடித்து செல்லப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமாக வலுப் பெற்றதால் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் நேற்று பெய்த மழையால் ஆந்திராவில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்ததுடன், வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் இடிந்து மூழ்கியுள்ளது. இந்நிலையில் அமராவதி அருகே உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று பலத்த மழை பெய்ததன் காரணமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 mins ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 mins ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

43 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

56 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago