குஜராத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோளில் 4.1 ஆக பதிவு!

Published by
Rebekal

குஜராத்தின் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் 4.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குஜராத் மாநிலத்திலுள்ள கட்ச் மாவட்டத்தில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இன்று மதியம் 12.08 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், சொத்து மற்றும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்ச் பகுதியில் உள்ள தோலாவீராவில் இதன் மையப்பகுதி அமைந்துள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 6.1 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாகவும் நிலா அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு கட்ச் மாவட்டத்தில் அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Published by
Rebekal

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

1 hour ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

3 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

5 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

7 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

7 hours ago