குஜராத்தின் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் 4.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குஜராத் மாநிலத்திலுள்ள கட்ச் மாவட்டத்தில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இன்று மதியம் 12.08 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், சொத்து மற்றும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்ச் பகுதியில் உள்ள தோலாவீராவில் இதன் மையப்பகுதி அமைந்துள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 6.1 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாகவும் நிலா அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு கட்ச் மாவட்டத்தில் அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…