டெல்லி, ஹரியானாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக பதிவானது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், வெட்டுக்கிளியின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதனைதொடர்ந்து, தற்பொழுது டெல்லி, ஹரியானாவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவில் மக்கள் அதிகளவில் இருக்குமிடத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். மேலும், இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக பதிவானது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…