டெல்லி, ஹரியானாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு 4.6 ஆக பதிவு!

Default Image

டெல்லி, ஹரியானாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக பதிவானது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், வெட்டுக்கிளியின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதனைதொடர்ந்து, தற்பொழுது டெல்லி, ஹரியானாவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஹரியானாவில் மக்கள் அதிகளவில் இருக்குமிடத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். மேலும், இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக பதிவானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்