டெல்லியில் மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக, அம்மாநில அரசு இ-டோக்கன்களை அறிமுகம் செய்துள்ளது.
டெல்லியில் உள்ள மதுபான கடைகளில் சமூக இடைவெளியை மீறியதை அடுத்து, அம்மாநில அரசு இ-டோக்கன்களை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இ- டோக்கன்களைப் பெற www.qtoken.in என்ற வலைத்தளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டுமென அறிவித்தது.
மேலும், மதுபானம் வாங்க ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் வந்த மதுபானம் வாங்குமாறு டெல்லி அரசு அறிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…