டெல்லியில் மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக, அம்மாநில அரசு இ-டோக்கன்களை அறிமுகம் செய்துள்ளது.
டெல்லியில் உள்ள மதுபான கடைகளில் சமூக இடைவெளியை மீறியதை அடுத்து, அம்மாநில அரசு இ-டோக்கன்களை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இ- டோக்கன்களைப் பெற www.qtoken.in என்ற வலைத்தளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டுமென அறிவித்தது.
மேலும், மதுபானம் வாங்க ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் வந்த மதுபானம் வாங்குமாறு டெல்லி அரசு அறிவித்துள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…