கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க டெல்லியிலும் இ பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்களுக்காக தற்பொழுது அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், பேருந்திலோ அல்லது மகிழுந்திலோ ஒரு மாவட்டம் விட்டு மறு மாவட்டம் செல்ல இ பாஸ் பெற்றே செல்ல வேண்டும் என தமிழகத்தில் கடந்த மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அது போல டெல்லியிலும் தற்பொழுது இந்த இ பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கடிதம் மூலமாகவோ விண்ணப்பம் மூலமாகவோ சிரமப்படாமல், 9910096264 இந்த எண் மூலம் இ பாஸ் அனுமதி பெறலாம் கூறப்பட்டுள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…