மஹாராஷ்டிராவில் தொழிலாளர் பற்றாக்குறையை உள்ள தொழிற்சாலைகளில் 12 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதி.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்து மூடப்பட்டது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறையாததால் மூன்றாவது முறையாக மே 17-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், மத்திய அரசு சில தளர்வுகள் கொடுத்து நிபந்தனையுடன் அலுவலகங்கள்,தொழிற்சாலைகள் இயக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து பல தொழிற்சாலைகள் 50 % தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் தொழிற்சாலைகளில் ஜூன் 30 வரை 12 மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்ய மகாராஷ்டிரா அரசு அனுமதித்துள்ளது.
இதனால் கூடுதல் நான்கு மணிநேரங்களுக்கு தொழிலாளர்களுக்கு வழக்கமான ஊதியத்தை இரட்டிப்பாக கொடுக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…