தேர்தல் வன்முறை : மே. வங்கத்தில் இன்று 4 மாவட்டங்களில் மறுவாக்குபதிவு.!

Published by
மணிகண்டன்

தேர்தல் வன்முறை காரணமாக மேற்கு வங்கத்தில் இன்று 4 மாவட்டங்களில் மறுவாக்குபதிவு நடைபெறுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து வன்முறைகள் அதிகமாகின. இந்த வன்முறை சம்பவங்களில் பலர் உயிரிழந்து உள்ளனர்.

கடந்த 8 தேதி பலத்த பாதுகாப்பு மடியில் வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே பல்வேறு இடங்களில் வன்முறைகள் அதிகமாகின. வாக்கு பெட்டிகள் தூக்கிச் சென்று உடைக்கப்பட்டன. வாக்குச்சாவடிற்கு தீ வைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றன. மக்கள் வாக்களிக்கவே சில இடங்களில் செல்ல மறுத்தனர்.

இதனால் இந்த மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 37 ஆக உயர்ந்தது. இதில் 20 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

வன்முறை சம்பவங்கள் காரணமாக கடந்த 8ஆம் தேதி நடைபெறாமல் இருந்த வாக்கு பதிவு இன்று நான்கு மாவட்டங்களில் உள்ள 697 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பத்மபூஷன் விருதை பெற குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட அஜித்குமார்.!

டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.  டெல்லியில் உள்ள…

2 minutes ago

ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!

தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…

32 minutes ago

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

1 hour ago

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

2 hours ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

13 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

14 hours ago