மும்பை விமானத்தில் பயணித்த இத்தாலிய பெண்மணி விமான பணியாளரை கத்தியால் குத்தியுள்ளார்.
அபுதாபியிலிருந்து மும்பை செல்லும் விஸ்தாரா விமானத்தில் இத்தாலிய பெண்மணி ஒருவர் பணியாளரை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த பாவ்லா பெரூசியோ (Paola Perruccio) என்ற பெண் ஏர் விஸ்டாரா விமானம் UK 256 இல் குடித்துவிட்டு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் சாதாரண விமான பயணசீட்டை வைத்துக்கொண்டு தனக்கு உயர்தர பயணசீட்டிற்கான இருக்கையை தருமாறு பணியாளர்களை வற்புறுத்தியுள்ளார். பணியாளர்கள் தர மறுத்ததையடுத்து இத்தாலிய பெண் பணியாளர் ஒருவரின் மீது கத்தியால் குத்தியுள்ளார். மற்றொருவர் மீது எச்சில் துப்பி, அரைகுறை ஆடையுடன் சாதாரணமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.
விமானம் மும்பையில் தரையிறங்கியவுடன் விமான பணி குழுவினர் அந்த பெண் மீது புகாரளித்தனர். அவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து இத்தாலிய பெண்ணை மும்பை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…