கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடவிய ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுவதாக கல்வி மந்திரி குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
கன்னட திரை உலகில் மற்றும் பெங்களூருவில் சில முக்கியமான நிகழ்ச்சிகளில் போதைப்பொருள் விவாகாரம் தற்பொழுது நடந்து வருவதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல இடங்களில் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதன்மை மற்றும் மேல்நிலை கல்வி மந்திரி சுரேஷ் குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, வசதி படைத்த மாணவர்கள் படிக்க கூடிய பள்ளிக்கூடங்களுக்கு வெளியே போதைப்பொருள் கும்பலின் நெட்வொர்க் செயல்படுகிறது என்ற சந்தேகம் அரசுக்கு எழுந்துள்ளது.
அதுபோல பள்ளிகளுக்கு வெளியே போதை பொருட்கள் தடவபட்ட ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து மாணவர்களை தங்களது வசம் இழுக்கின்றனர் எனவும் சந்தேகம் எழுப்பியுள்ளது. இந்த செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்து விரைவில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என கூறியுள்ளார்.
சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம்…
மும்பை : இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சர்பராஸ் கான் சகோதரரும், மகாராஷ்டிரவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரருமான…
சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதமான லட்டு குறித்த சர்ச்சை நாடு எங்கிலும் பேசும் பொருளாகவே அமைந்துள்ளது.…
சென்னை : கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் புறநகர்ப்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…