கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊக்கமருந்து சோதனையை ஒத்திவைக்கவுள்ளதாகத் தேசிய ஊக்க மருந்து தடுப்பாணையம் (நாடா) கூறியுள்ளது.
இதுகுறித்து பேசிய “நாடா” அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போது அரசு மருத்துவர்கள் கொரோனா வைரஸ் காரணமாகப் மக்களுக்கு மருத்துவம் அளித்துவருவதால், ஊக்கமருந்து பரிசோதனைகளை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
தற்போது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊக்கமருந்து சோதனைகளை மட்டும் தற்போது பரிசோதிக்க உள்ளோம் . மீதமுள்ள வீரர்களின் பரிசோதனைகள் எதுவும் நடைபெறாது என கூறினார் .
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…