கேரளாவில், கல்பேட்டா பகுதியில், இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில், ட்ரைவர் வண்டி ஒட்டி வருகிறார். அவரை சுற்றி கல்லூரி மாணவர்கள் மாடர்னாக உடையணிந்து நிற்கின்றனர். மேலும், சிலர் அவருக்கு நெருக்கமாக அமர்ந்துள்ளனர். இந்த ஓட்டும் டிரைவரின் பெயர் ஷாஜி (35).
அப்போது அந்த பேருந்தில் காந்த கண்ணழகி பாடல் ஓடியுள்ளது. இந்த பாட்டிற்கு ஏற்ப அவரை சுற்றி உள்ள கல்லூரி மாணவிகள் கியரை மாற்றுகின்றனர். அவர்களை மாற்ற சொல்லி அவர்களின், சிரிப்பொலியை ரசித்து வந்துள்ளார் ஷாஜி.
இதனையடுத்து, அந்த பேருந்தில் பயணம் ஒருவர் இவர்களது இந்த செயலை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோவை பார்த்த இணையதள வாசிகள் இவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடைசியில், இந்த வீடியோ ஆர்டிஓ பார்வைக்கு செல்ல, உடனடி விசாரணை மேற்கொண்ட அவர், டிரைவர் ஷாஜியை 6 மாசம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சு தூணாக இருந்த ஒரு வீரர் என்றால்…
சென்னை : கடந்த வாரம் உச்சமடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வார தொடக்க நாளான நேற்று…
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…
போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…
சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…