ஐ.என்.எக்ஸ் நிறுவனம் அந்நிய முதலீடு முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.இவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ரமணா விசாரணைக்கு வந்தது.ஆனால் இந்த வழக்கில் முன் ஜாமீன் மனுவை பிறப்பிக்க முடியாது என மறுத்தார்.
மேலும் இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு எடுப்பார் என நீதிபதி ரமணா தெரிவித்தார். அயோத்தி வழக்கு நடப்பதால் முன் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.
இதை தொடந்து பா.சிதம்பரம் மீது லுக் அவுட் நோட்டீஸ் சிபிஐ பிறப்பித்தது.இந்நிலையில் பா.சிதம்பரம் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார்.
மேலும் பா.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது பெரிய திட்டத்தை ஒன்றும் கொண்டு வரவில்லை என தெரிவித்தார்.
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…