டாக்டர் எஸ் ஆர் நாகேந்திரர் தற்கொலை! தலைமை நிர்வாக அதிகாரியை இடைநீக்கம் செய்ய வேண்டும்! மருத்துவர்கள் போராட்டம்!

Published by
லீனா

தலைமை நிர்வாக அதிகாரியை இடைநீக்கம் செய்ய வேண்டும்.

கடந்த புதன்கிழமை நஞ்சங்குட் தாலுகா சுகாதார அதிகாரி  டாக்டர் எஸ். ஆர்.நாகேந்திரர் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலையையடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, நாகேந்திராவின் மருத்துவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், ஜில்லா பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி பிரசாந்த் குமார் மிஸ்ராவிடம் இருந்து அவருக்கு தொந்தரவு வந்ததால், அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறுகின்றனர்.

தலைமை நிர்வாக அதிகாரியை இடைநீக்கம் செய்யுமாறு, மைசூருவில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து, அரசு சுகாதார அலுவலர் சங்கம், மைசூரு பிரிவுத் தலைவர் டாக்டர் தேவி ஆனந்த் கூறுகையில், “தலைமை நிர்வாக அதிகாரி பதவியை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும்.” என்று கூறியுளளார்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

26 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

34 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

43 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

51 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

59 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago