டாக்டர் எஸ் ஆர் நாகேந்திரர் தற்கொலை! தலைமை நிர்வாக அதிகாரியை இடைநீக்கம் செய்ய வேண்டும்! மருத்துவர்கள் போராட்டம்!

Published by
லீனா

தலைமை நிர்வாக அதிகாரியை இடைநீக்கம் செய்ய வேண்டும்.

கடந்த புதன்கிழமை நஞ்சங்குட் தாலுகா சுகாதார அதிகாரி  டாக்டர் எஸ். ஆர்.நாகேந்திரர் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலையையடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, நாகேந்திராவின் மருத்துவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், ஜில்லா பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி பிரசாந்த் குமார் மிஸ்ராவிடம் இருந்து அவருக்கு தொந்தரவு வந்ததால், அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறுகின்றனர்.

தலைமை நிர்வாக அதிகாரியை இடைநீக்கம் செய்யுமாறு, மைசூருவில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து, அரசு சுகாதார அலுவலர் சங்கம், மைசூரு பிரிவுத் தலைவர் டாக்டர் தேவி ஆனந்த் கூறுகையில், “தலைமை நிர்வாக அதிகாரி பதவியை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும்.” என்று கூறியுளளார்.

Published by
லீனா

Recent Posts

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…

4 hours ago

பட்ஜெட் 2025 தாக்கல் : ‘மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்’ த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

5 hours ago

தமிழ்நாடு மீது இருக்கின்ற வன்மத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த பட்ஜெட் – துணை முதல்வர் உதயநிதி காட்டம்

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

6 hours ago

மத்திய பட்ஜெட்டுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!

கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…

6 hours ago

‘இட்லி கடை’யில் அருண் விஜய்… மாஸ் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…

6 hours ago

பட்ஜெட் 2025 தாக்கல்! ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை…நிபுணர்கள் சொன்ன கருத்து!

டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…

7 hours ago