நடத்தையில் சந்தேகம்.! 9 மாத குழந்தையுடன் மனைவியையும் சேர்த்து எரித்த கொன்ற கொடூர கணவன்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ஆந்திராவில் மனைவியுடன் 9 மாத பெண் குழந்தையை கொன்று எரித்த கொடூர கணவனை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
  • மனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் கடந்த 30-ம் தேதி பிரகாசம் மாவட்டம் லிங்ககுண்டா கிராமத்தில் சாலையோரம் இளம்பெண் மற்றும் கைக்குழந்தையின் சடலம் எரிந்த நிலையில் கிடந்தன. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சம்பவத்திற்கு முன்பாக அவ்வழியாகப் பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தாமவாரிபள்ளியை சேர்ந்த கோட்டி என்பவனை பிடித்து விசாரித்தனர்.

அப்போது ஸ்ரீ லட்சுமி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துக் கொண்ட கோட்டிக்கு 9 மாத பெண் குழந்தை இருந்தது. மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்த கோட்டி, சம்பவத்தன்று மனைவியையும் குழந்தையும் கொன்று பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்ததை அடுத்து ஆந்திர போலீசார் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுக்க மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago