முதல் முறையாக கொரோனா நோயாளிக்கு தெலுங்கானா மருத்துவர்கள் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
தெலுங்கானாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள் 32 வயதான கொரோனா நோயாளிக்கு நாட்டின் முதல் முறையாக இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததாக தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபருக்கு சர்கோயிடோசிஸ் என்ற நோய் ஏற்பட்டு அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் போது அந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது நிலைமை மோசமடைந்தது. இதனையடுத்து, சரியான நேரத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை சிர்த்து செய்து நோயாளியைக் காப்பாற்றி பின்பு நேற்று அந்த நோயாளி குணமடைந்து வீடு திரும்பினார்.
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…
சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும்…
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…
சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார். "வேலியன்ட்" (Valiant)…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்…