சமீப காலமாக இந்திய ராணுவ வீரர்களின் வாட்ஸ் அப்பை சில சமூக விரோதிகள் வேவு பார்ப்பதாக, உளவுத்துறை எச்சரித்து வந்தது. இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ராணுவ வீரர்கள் தங்களது வாட்ஸ்அப் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், மேலும், சில உயர் அதிகாரிகளின் பேஸ்புக் கணக்கை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் இந்திய ராணுவ வீரர் ஒருவரது வாட்ஸ்அப் நம்பர் ஆனது பாகிஸ்தானில் உள்ள ஒரு குரூப்பில் இவரது அனுமதி இல்லாமலே இணைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அந்த ராணுவ வீரர் அந்த குரூப்பை பற்றிய தகவலை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த குரூப்பில் இருந்து தன் நம்பரை வெளியேற்றினார். இதுகுறித்து மேலதிகாரியிடம் புகார் கூறியிருந்தார். இதேபோல் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்களின் வாட்ஸ் அப்பை உளவு பார்க்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகத்தான் உயர் ராணுவ அதிகாரிகள் சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என ராணுவம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளதாம்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…