தமிழகத்தில் ஒரு சிலரின் தேவைக்காக அனைவரும் ஏன் இந்தி மொழியை கற்க வேண்டும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது என்பது இந்திய நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் என்று மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவில் கடந்த மாதம் பாஜக பேரணியில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலையானது இன்று வித்யாசாகர் கல்லூரியில் நிறுவும் விழாவில் இதனை மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…