தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்காதீர் – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி !

தமிழகத்தில் ஒரு சிலரின் தேவைக்காக அனைவரும் ஏன் இந்தி மொழியை கற்க வேண்டும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது என்பது இந்திய நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் என்று மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவில் கடந்த மாதம் பாஜக பேரணியில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலையானது இன்று வித்யாசாகர் கல்லூரியில் நிறுவும் விழாவில் இதனை மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025