குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் பல்வேறு இடங்களில் கலவரமாக மாறியுள்ளது. இந்நிலையில் போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்றும் அவர்கள் மீது தடியடி நடத்தியும், போராட்டத்தை அவர்கள் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமானோர் டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா என்ற பல்கலை கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் தொடர் போராட்டம் காரணமாக கர்நாடக, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் சில பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்ட களத்தில் இருந்த ஒரு மாணவி அனைவரையும் கவரும் வகையில் ஒரு நிகழ்வை செய்தார். அது என்னவென்றால் போராட்டத்தில் போலீசார்கள் தடியடி அடித்ததால் அந்த மாணவி எங்கள் உரிமைக்காக அமைதியான நிலையில் தான் போராடுகிறோம், எங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்பதை உணர்த்தும் விதமாக அந்த பெண்ணை தாக்க வந்த போலீசாருக்கு ஒரு ரோஜா பூவை கொடுத்து மனதால் கட்டிப்போட்டார். இச்சம்பவத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…