இன்று இந்தியா முழுவதும் தேசிய கண்கொடை நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் வருடந்தோறும் செப்டம்பர் 8 ஆம் தேதி தேசிய கண் கொடை நாளாக கொண்டாடப்படுகிறது. ஆகஸ்டு 25 ஆம் தேதி ஆரம்பிக்கக் கூடிய இந்த நிகழ்வு செப்டம்பர்8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் கண் தானம் வழங்க விரும்புவோர் மற்றும் கண் தானம் வழங்குவதற்கான கருத்தரங்கு முகாம்கள் ஆகியவை நடத்தப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய மற்றும் ஊக்கம் தரக்கூடிய நிகழ்ச்சிகளும் இந்திய அரசு சார்பில் நடத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் மூன்று கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றவராக இருப்பதை கண்டறிந்து, அதில் 50 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர் என்பதால் கண்தானம் செய்வோரை ஊக்குவிக்க இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒரு வயது முதல் அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாம். 20 நிமிடங்களில் கண் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது, உலகிலேயே இலங்கை தான் கண் தானம் செய்வதில் முதல் இடமாக திகழ்கிறது.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…