இந்தியாவில் தயாரிக்கப்படும் மலேரியா தடுப்பு மருந்தான ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை 20 மில்லியன் டோஸ் அளவிற்கு அமெரிக்காவிற்கு அளித்துள்ளது இந்தியா.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. அசாதாரண சூழ்நிலையில், நண்பர்களின் உதவி மிக அவசியம். எனவும், இந்த உதவியை மறக்கமுடியாது. இந்திய மக்களை மட்டுமின்றி மனித குலத்திற்கு உதவும் பிரதமர் மோடியின் வலுவான தலைமைக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்களின் நெருக்கம் அதிகமாகும். இந்தியா அமெரிக்கா உறவு முன்பைவிட நெருக்கமாக இருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக மனித குலம் நடத்திவரும் போராட்டத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் ப
திவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…