உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பூக்கூடை கொடுத்து வரவேற்ற நாய்..!

Default Image

மேடையில் அமர்ந்திருந்தா அமித்ஷாவை பயிற்சி பெற்ற நாய் பூக்கூடை கொடுத்து வரவேற்றது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜஸ்தானில் நடைபெற்ற எல்லை  பாதுகாப்பு படை விழாவில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷாவை பயிற்சி பெற்ற நாய் பூக்கூடை கொடுத்து வரவேற்றது.

அந்த நாய், விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பலத்தில் நடந்து சென்று, பூக்கூடையை வாயில் கவ்வியவாறு சென்று மேடையில் அமர்ந்திருந்த அமிதாஷ்விடம் கொடுத்து, அவருக்கு முன்பாக விரிக்கப்பட்டிருந்த வெள்ளை ரெட்டில் தலைப்பணிந்து வணக்கமிட்டது. நாயின் இந்த செயலை அமித்ஷா சிரித்தவண்ணம் கண்டு  ரசித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்