குரங்கிற்கு குழந்தையின் மீது ஆசையா? குழந்தையை இழுத்து செல்லும் குரங்கு!

Published by
லீனா

குழந்தையை இழுத்து செல்லும் குரங்கு. இணையத்தில் வைரலாகும் வீடியோ.

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குரங்கு செய்யும் சேட்டைகளை ஆச்சரியத்துடன் பார்ப்பது உண்டு. அந்த வகையில், முன்னாள் பேஸ்பால் வீரரான ரெக்ஸ் சாப்மேன் என்பவர் தனது டுவிட்டரில் குரங்கு, குழந்தையிடம் சேட்டை செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், குரங்கு ஒன்று சைக்கிளில் வருகிறது. திடீரென்று சிலர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகே சைக்கிளை போட்டுவிட்டு, அந்த குரங்கு, அங்கு அமர்ந்திருக்கும் பெண் குழந்தையைப் பிடித்து இழுக்கிறது.

அங்கிருந்தவர்கள், குரங்கு இப்படி செய்யும் என்று சற்றும் குழந்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்போது குரங்கு, கீழே விழுந்த குழந்தையின் சட்டையைப் பிடித்து தர தரவென இழுத்துச் செல்கிறது. இதனை பார்த்த அருகில் இருக்கும் ஒரு நபர், அந்த குரங்கை அதட்ட, குரங்கு குழந்தையின் சட்டையில் இருந்த கையை எடுக்கிறது. 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இதுவரை இந்த வீடியோவை 40 லட்சம் பேர்  பார்வையிட்டுள்ளனர். இதனை பார்த்த ஒருவர், குரங்கின் உரிமையாளர் அருகில்தான் உள்ளார் என்றும், அவர் அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டியுள்ளார். குழந்தைக்கு அருகில் சென்று குரங்கு நடந்து கொண்டதை அவர் எதிர்பார்க்கவில்லை என்றும், குழந்தையை குரங்கு இழுக்க முயன்றபோது அந்த உரிமையாளரும் கயிற்றை இழுத்துள்ளார். இதனால்தான் குரங்கு, குழந்தையை இழுப்பது போல தெரிகிறது என்றும் அவர் கூறி உள்ளார்.

 

Published by
லீனா

Recent Posts

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

35 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

15 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

16 hours ago