ஆந்திராவில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு சிசேரியன் முறையில் மகப்பேறு பார்த்து காப்பாற்றிய மருத்துவர்கள்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி ஒருவர் மகப்பேறுக்காக வி.எஸ்.ஜி.எச் எனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்பு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்குமிங்குமாக ஆம்புலன்சில் அலைந்தும் பயனில்லை என்றதால் அந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்களே அவருக்கு சிசரியன் செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். தற்பொழுது வரை தாயும் சேயும் நலமாக உள்ளனராம்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…