கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 500 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே சென்றாலும் புதியதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இதுவரை இந்தியாவில் 9,499,710 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 138,159 பேர் இவர்களில் உயிரிழந்துள்ளனர், 8,931,798 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனாவால் இந்தியாவில் 36,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 500 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள் தவிர தற்போது மருத்துவமனைகளில் 429,753 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற தொடர்ந்து அரசு கூறுவதை கடைப்பிடித்து சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிவது வழக்கப் படுத்திக் கொள்வோம்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…