இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனா வைரஸால் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 440 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாளுக்கு நாள் கொரோணா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளில் அதிகரித்து கொண்டே சென்றாலும், இந்தியாவில் குறைந்து கொண்டே செல்கிறது என்று தான் கூற வேண்டும். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 98,27,026 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், இவர்களில் 1,42,662 பேர் உயிரிழந்துள்ளனர். 93,23,792 பேர் குணமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர தற்போது மருத்துவமனைகளில் 3,60,572 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனா வைரஸால் 30,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 440 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் தொடர்ந்து நாம் அரசாங்கம் கூறும் விதிமுறைகளை பின்பற்றுவோம். முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளிகளை பின்பற்றுவதையும் வழக்கப்படுத்திக் கொள்வோம்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…