இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை
உலகம் முழுவதிலும் கொரோனா தனது ஆட்டத்தை நிறுத்தவே இல்லை. இன்று வரை உலகம் முழுவதும் 4,342,685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை 292,893 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா தனது கோர முகத்தை பல இடங்களில் காண்பித்து வருகிறது. கொரோனா இல்லாத மாநிலமே இல்லை. இதுவரை இந்தியாவில் 74,292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,415 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,524 ஆக அதிகரித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 121 ஆக உள்ளது.
குணமாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை தவிர்த்து மருத்துவமனையில் தற்பொழுது 47,457 பேர் உள்ளனர். இருப்பினும் இதுவரை மொத்தமாக இந்தியாவில் குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 24,420 ஆக உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…