5 சதவீதம் தெரியுமா? செய்தியாளர்களிடம் 5 விரலை காட்டிச் சென்றுள்ளார் சிதம்பரம்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் கைது செய்யப்பட்டு தற்போது சிபிஐ காவலில் உள்ளார்.
நேற்று சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் முடிந்த நிலையில் மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது அவரது சிபிஐ காவல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் சிதம்பரத்திடம் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு சிதம்பரம் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து விட்டதை ‘5 சதவீதம்’என்று தனது சைகையில் தெரிவித்தார் .அதாவது 5 சதவீதம் தெரியுமா? உங்களுக்கு 5 சதவீதம் என்றால் என்ன நினைவிற்கு வருகிறது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.சிதம்பரம் இவ்வாறு கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…