விவாகரத்து பெற்ற தம்பதியினர்! தங்களது வளர்ப்பு நாயை பிரிக்க மனமில்லாமல் அவர்கள் செய்யும் நெகிழ்ச்சியான செயல்!

Published by
லீனா

வளர்ப்பு நாயை பிரிக்க மனதில்லாமல் விவாகரத்து பெற்ற தம்பதியினர் செய்த அட்டகாசமான செயல்.

இன்று விவாகரத்து பெரும் பல தம்பதியினர் விவாகரத்து பெற்ற பின், நீ யாரோ, நான் யாரோ என்று சென்று விடுகின்றனர். ஆனால்,  மும்பையில், குழந்தை இல்லாத வங்கி பணியாளரும், அவரது மனைவியும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தெருநாய்கள் இரண்டை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப காரணங்களால் தற்போது சிறு பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர். ஆனால் அவர்கள் வளர்த்து வந்த இரண்டு நாய்களையும் பிரிக்க விரும்பவில்லை.

இந்நிலையில் அந்த நாய்கள் இரண்டும் அவ்வளவு ஒற்றுமையாக பாசத்துடன் வளர்ந்ததால், அவர்கள் அதனை பிரிக்க விரும்பாமல் மாற்று யோசனையில் இறங்கினர். இதனை அடுத்து, ஒவ்வொரு வாரமும் நாயை வாரத்தில் மூன்று நாட்கள் வந்து பார்ப்பதோடு வெளியில் அழைத்துச் செல்லவும் நீதிமன்றத்திடம் அனுமதி  வாங்கியுள்ளனர். இவர்களது இந்தச் செயல் பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

17 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

30 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

55 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

1 hour ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

1 hour ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

1 hour ago