Categories: இந்தியா

38 வருடத்திற்கு முன்பு நடந்த கொலை.! 9 பேருக்கு ஆயுள் தண்டனை.!

Published by
மணிகண்டன்

உத்திர பிரதேசம் : 1985ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் ஜான்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த காவல்துறை அதிகாரியின் கொலை வழக்கில் 38 ஆண்டுகள் கழித்து 9 பேருக்கு நேற்று மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்த கொலை சம்பவ நிகழ்வு குறித்தும், வழக்கின் விவரங்கள் குறித்தும் அரசு வழக்கறிஞர் சதீஷ் சந்திர பாண்டே பல்வேறு தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கடந்த 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதியன்று சிரோஹி பூர்வா பகுதியில் ஒரு நில ஆக்கிரமிப்பு பிரச்சனை தொடர்பாக அங்கு காவல்துறை அதிகாரி பப்பன் சிங் சென்றுள்ளார்.

இந்த ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில் சிரோஹி பூர்வா பகுதி கிராம மக்கள் தாக்கியதால் காவல்துறை அதிகாரி பப்பன் சிங் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 60 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர். 26 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

குற்றம் சட்டப்பட்டவர்களில், 9 பேர் விசாரணை காலத்தில் உயிரிழந்தனர். 8 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ள 9 பேருக்கு ஜான்பூர் மாவட்ட நீதிபதி வாணி ரஞ்சன் அகர்வால் நேற்று (வியாழன்) தண்டனை அறிவித்துள்ளார்.

பாப்பன் சிங் கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்தும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார் என அரசு வழக்கறிஞர் சதீஷ் சந்திர பாண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

57 minutes ago
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

2 hours ago
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

2 hours ago
MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

3 hours ago
அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…

4 hours ago
விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

4 hours ago