சண்டிகர் மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தில் மயங்கிய நபருக்கு சிபிஆர் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சண்டிகரில் வசித்து வரும் ஜனக் லால் என்பவர் கட்டிட விதி மீறல் வழக்கு தொடர்பாக வீட்டுவசதி வாரிய (CHB) அலுவலகத்திற்குச் சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அந்த நேரத்தில் சண்டிகர் மாவட்ட ஆட்சியரும், சுகாதார செயலாளருமான யஷ்பால் கர்க் விரைந்து வந்து அவருக்கு சிபிஆர் (CPR) முதலுதவி செய்து ஜனக்கின் உயிரை காப்பாற்றினார். ஜனக் தற்பொழுது அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த சிபிஆர் (CPR) செய்யும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. வீடியோ வைரலானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் யஷ்பால் கர்க்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…