பிரதமர் மோடியும் , பியர் கிரில்சும் இருவரும் கலந்து கொண்ட “மேன் VS வைல்டு” நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பானது. இது குறித்து டிஸ்கவரி நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறுகையில் , டிஸ்கவரி சேனல் 61 லட்சம் பார்வையாளர்களை கொண்டது.
சாதாரணமாக “மேன் VS வைல்டு” நிகழ்ச்சியை 37 லட்சம் பேர் தான் அதிகபட்சமாக பார்த்து இருந்தனர்.ஆனால் மோடி கலந்துகொண்ட “மேன் VS வைல்டு” நிகழ்ச்சியை 1½ கோடி பேர் பார்த்துள்ளனர்.
மேலும் மற்ற டி.வி நிகழ்ச்சிகளை பார்த்தவர்கள் 93 சதவீதம் பேர் டிஸ்கவரி சேனலை பார்த்துள்ளனர். அந்த நிகழ்ச்சியை விரும்பியதாக 30 லட்சம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் ஸ்டார் பிளஸ் சேனல்களுக்கு அடுத்ததாக 3-வது இடத்திற்கு டிஸ்கவரி சேனல் ஜீ முன்னேறியுள்ளது.
முதல் ஒளிபரப்பு மற்றும் மறுஒளிபரப்புகள் என ஒட்டுமொத்தமாக இதுவரை 4.2 கோடி பேர் இந்த நிகழ்ச்சியை பார்த்துள்ளனர்.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…