புதுச்சேரி முதல்வரை சந்தித்து மனு அளித்த இயக்குனர் பாக்யராஜ்.
புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கு விதித்திருந்த வரியை, புதுச்சேரி அரசு சில மாதங்களுக்கு முன் உயர்த்தியது. இதனை குறைக்க வலியுறுத்தி, நடிகர்கள் பார்த்திபன், பிரசாந்த் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், கின்னஸ் சாதனைக்காக ஒன்றரை மணி நேரத்தில் எடுக்கப்படவுள்ள படத்தில் நடிப்பதற்காக, இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் புதுச்சேரி சென்றிருந்தார். படத்தில் நடிப்பதறகாக புதுச்சேரி சென்ற பாக்யராஜ், நடிகர்கள் சங்க நிர்வாகிகளுடன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தார். மனுவை பேரருட் கொண்ட புதுச்சேரி முதல்வர், படப்பிடிப்புக்கான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…