கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் “குடிநீர் பெல்” முறை அமல்படுத்த உத்தரவு.!

Published by
murugan
  • சமீபத்தில் கேரளாவில் மாணவர்கள் தண்ணீர்  குடிக்க “குடிநீர் பெல்” அமல்படுத்தப்பட்டு உள்ளது.
  • கர்நாடக மாநில அரசு “குடிநீர் பெல்” முறையை அமல்படுத்த உத்தரவிட்டு  அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

ஒரு மனிதன் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.அப்படி ஒருநாளுக்கு 2 லிட்டர் தண்ணீருக்கு மேல் குடிப்பதால் நமது உடலில் எந்தவித நோய் வராது என கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சரியாக தண்ணீர் குடிப்பது இல்லை எனவும் அதனால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது.

சமீபத்தில் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர்  குடிக்க காலை மற்றும் பிற்பகல் என 2 முறை தண்ணீர் குடிக்க “குடிநீர் பெல்” அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறையை கர்நாடகாவிலும் அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கர்நாடக மாநில அரசு “குடிநீர் பெல்” முறையை அமல்படுத்த உத்தரவிட்டு உள்ளது. இதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்படட்டு உள்ளது. அந்த சுற்றறிக்கையில்  காலையில் ஒரு முறையும் பின்னர் மதிய உணவுக்கு பிறகு  ஒரு முறையும்  “குடிநீர் பெல்”

ஒரு நாளைக்கு 2 முறை இந்த பெல் அடிக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் 10 நிமிடம் என 20 நிமிடம்  ஒருநாளைக்கு ஒதுக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

 

Published by
murugan

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்! 

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

6 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

7 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

10 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

11 hours ago