டெல்லி நகரமே மயான காட்சியளிக்கிறது. டெல்லி மக்கள் யாரவது டெல்லி பாஜக உறுப்பினர்கள் யாரையாவது பார்த்தீர்களா? பாஜக ஃபார் டெல்லி எங்கே?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த வைராஸால் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் செய்வதற்கு கூட இடம் இல்லாத சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் குறித்து, ராஜீவ் துலி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், ‘டெல்லி நகரமே மயான காட்சியளிக்கிறது. டெல்லி மக்கள் யாரவது டெல்லி பாஜக உறுப்பினர்கள் யாரையாவது பார்த்தீர்களா? பாஜக ஃபார் டெல்லி எங்கே? மாநில நிர்வாகிகள் தொலைந்து விட்டார்களா?’ என்று பதிவிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…