இந்தியா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா எனும் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஆனால், அங்கு கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டத்திற்கு செல்ல முடியவில்லை. அதனால், தோனியின் சொந்த ஊரான ராஞ்சி சென்றுள்ளார். அங்கு ராஜ்பவனில் தங்கியுள்ளார். இதனை அறிந்த தோனி ராஜ்பவனில் உள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சென்று பார்த்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ராணுவத்தில் பணியாற்றுவதற்காக ஏற்கனவே இரண்டு மாதங்கள் கிரிக்கெட் விளையாட போவதில்லை என விடுப்பில் இருந்தார். தற்போது மேலும் ஒரு மாதம் விடுப்பு எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…