இந்தியா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு முறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா எனும் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஆனால், அங்கு கனமழை பெய்து வருவதால், அம்மாவட்டத்திற்கு செல்ல முடியவில்லை. அதனால், தோனியின் சொந்த ஊரான ராஞ்சி சென்றுள்ளார். அங்கு ராஜ்பவனில் தங்கியுள்ளார். இதனை அறிந்த தோனி ராஜ்பவனில் உள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சென்று பார்த்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ராணுவத்தில் பணியாற்றுவதற்காக ஏற்கனவே இரண்டு மாதங்கள் கிரிக்கெட் விளையாட போவதில்லை என விடுப்பில் இருந்தார். தற்போது மேலும் ஒரு மாதம் விடுப்பு எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…