இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மஹேந்திர சிங் டோனிக்கு ராணுவத்தில் கவுரவ பதவியாக லெப்டினன்ட் கர்னல் பதவி கொடுக்கப்பட்டது. அண்மையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும், ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் தற்போது காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி, தெற்கு காஷ்மீர் பகுதியில் விக்டர் ஃபோர்ஸ் எனும் பகுதியில் உள்ள ராணுவ பகுதியில் தரைப்படை வீரர்களுடன் இணைந்து இரண்டு வாரம் ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட இடமாம்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து விட்டதாலும் அங்கு மேலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…