உள்நாட்டு விமான சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் நவம்பர் 24 வரையில் நீட்டிக்கப்படுகிறதாம்.!

Published by
மணிகண்டன்

உள்நாட்டு விமான சேவையின் விலை உயர்வு கட்டணமானது நவம்பர் 24 வரையில் நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து கழகமான DGCA அறிவித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு சேவையானது மே மாதம் முதல் தொடங்கப்பட்டது. இதில், புதிய விலை உயர்வு பட்டியலை மே 21 முதல் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்த விலை உயர்வானது, ஆகஸ்ட் 24 வரையில் இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது உள்நாட்டு விமான சேவையின் விலை உயர்வு கட்டணமானது நவம்பர் 24 வரையில் நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து கழகமான DGCA (The Directorate General of Civil Aviation ) அறிவித்துள்ளது.

இதன் மூலம், 40 நிமிடங்களுக்கும் குறைவாக பயணிக்கும் உள்நாட்டு விமானங்களுக்கு சாதாரண மற்றும் மேல் வகுப்புகள் கட்டணமானது ரூ .2,000 மற்றும் ரூ .6,000 எனவும், 40-60 நிமிடங்களுக்கு சாதாரண மற்றும் மேல் வகுப்புகள் கட்டணமானது ரூ .2,500 மற்றும் ரூ .7,500 எனவும், 60-90 நிமிடங்களுக்கு ரூ .3,000 மற்றும் ரூ .9,000 என டிஜிசிஏ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 90-120 நிமிட பயண அளவுக்கு உள்நாட்டு விமான கட்டணமாக ரூ .3,500 மற்றும் ரூ .10,000 எனவும், 120-150 நிமிடங்களுக்கு ரூ .4,500 மற்றும் ரூ .13,000 எனவும், 150-180 நிமிடங்களுக்கு ரூ .5,500 மற்றும் ரூ .15,700 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

10 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

11 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

11 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

11 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

12 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

12 hours ago