கேரளாவில் புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். ஆனால், கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 5 மாதங்களாக தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், தற்போது மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகள் அறிவித்துள்ளதால், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது குறித்து குருவாயூர் தேவசம் தலைவர் கே.பி.மோகன்தாஸ் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய கே.பி.மோகன்தாஸ் வருகின்ற 10-ம் தேதி முதல் தரிசனம் செய்ய தினமும் 1000 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முககவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோவிலுக்கு வருவதற்கு முன் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…