திருப்பதி திருமலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் ஸ்ரீவாரி பாதம் பகுதிக்கு செல்வதற்கு பத்கர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக யானைகளின் வருகை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நாராயணகிரி மலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு கருதி, அங்குள்ள ஸ்ரீவாரி பாதம் பகுதிக்கு பத்கர்கள் செல்ல 3 நாட்களுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ள அதிகாரிகள், அப்பகுதியில் இருந்து யானைகளை விரட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
துபாய் : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், நியூஸிலாந்து மகளிர் அணியும்…
சென்னை : மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த…
துபாய் : நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் 3-வது போட்டியானது இன்று துபையில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது.…
சென்னை - சரஸ்வதி பூஜை கொண்டாடுவதன் நோக்கம் மற்றும் வித்யாரம்பம் செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீக குறிப்பில் காணலாம் …
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…